276
குடியுரிமை திருத்த சட்டம் , இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும்,அல்சீரா ஆங்கில தொலைக் காட்சியில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்க...

391
முதலமைச்சரிடம் தவறான தகவலை தெரிவித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளாகத்தில் உள்ள இயந்திரங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்னை பொருட்க...

1353
67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்படுவதை தெலுங்கானாவின் சைபராபாத் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்ற ஒருவரை கைத...

1410
தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில், பாதுகாப்பு துறையைச் சேர்ந்த  இரண்டரை லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட சுமார் 17 கோடி பேரின் தகவல்களை திருடி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். போ...

2551
சமூக வலைதளங்களில், துணை இல்லாதளின் விவரங்களை சேகரித்து, அவர்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண் ஒருவர், விருகம்பாக்கம் காவல் ...

2574
தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தூக்கிட்டு இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது காதலனான நடிகர் ஷீசான் கானுடன் பேசியதாக விசாரணையில் தெ...

3811
சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில் குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சீலநாயக்கன்பட்டியில் ச...



BIG STORY